Home

User Login



ஓ... ஓட்டு போடுங்க!

வில்லிபாரதம் ஏன் புகழ்பெறவில்லை?
 

பார்வையாளர்கள்

We have 9 guests online
Content View Hits : 13177

பார்வையிட்டோர்

joomla analytics

முன்னோட்டம்

  • ஹிந்து மதத்தில் உள்ள பல்வேற

Newsletter Subscriber

Name:
Email:

Review prabandham.com on alexa.com

இன்று எந்த நிலை?

Virgo
Sun in Virgo
28 degree(s)
Cancer
Moon in Cancer
2 degree(s)
Waning Crescent Moon
Waning Crescent Moon
24 day(s) old
பக்தி - ஆன்மிக இணையமான பிரபந்தம் தளத்துக்கு வரவேற்கிறோம்!
செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு PDF Print E-mail
Written by நாஞ்சில் நாடன்   

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர். பலவகையிலும் பாரதிக்கு முன்னோடி. கன்னட வசன இயக்கக் கவிஞரான மகாதேவி அக்காவுடன் ஒப்பிடத்தக்கவர். நாட்டார் வழக்கையும் உயர்கவிதையையும் இணைத்தவர்...

 
மூட பக்தி PDF Print E-mail
Written by ஆதிப்பிரான் ஸ்ரீனிவாசன்   

நம்மிடையே நிலவி வரும் மூடபக்தியைப் பற்றி பழைய இதழ்களில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. மீண்டும் இம்முறை அது பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ‘திருவேங்கடமுடையான் கல்யாணோத்ஸவம்’ என்ற பெயரில் TTD தேவஸ்தானம் ஊர் ஊராக நடத்திவரும் ‘ஏமாற்று நாடகம்’ பற்றி பாஞ்ச ஜன்யம் சில மாதங்கள் முன்பு தன்னுடைய கண்டனத்தை முன்வைத்தது. சமீபத்தில் சென்னையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டது.அதை அதிக நேரம் பார்த்து ரசிக்க (!) பொறுமை இல்லை....

 
கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்! PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

உலகம் சுற்றி வலம் வந்த சுவாமி விவேகானந்தர், தன் குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அமெரிக்காவில் இந்து தர்மத்தை பிரசாரம் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு உந்துதலாகவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது இந்தத் தமிழ் மண்தான்! நம் தமிழ் மண்ணின் சேதுபதி மன்னர் சிந்தையில் உதித்த எண்ணத்தால் அமெரிக்க மண்ணில் இந்து தர்மத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இப்படி, வங்க மண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு நீட்டித்து வந்துள்ளது. எனவே, குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் உதித்த பாரத நாட்டின் தென்பகுதியில் இருக்கும் நாம், குருதேவரின் புகழ் பரவக் காரணமாக இருந்த அன்னை காளியின் கோவிலுக்குச் சென்று வந்தால் என்ன..? இந்த எண்ணம் உந்த, கொல்கத்தா பயணமானோம்.

 
ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள் PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

ஸ்ரீமன் நாராயணனே சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை செய்துவருவது யாவரும் அறிந்ததே. மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றிலே காணப்படும் சுதர்சன சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஸ்ரீசுதர்சனராகும். மகாவிஷ்ணுவுக்கு துஷ்ட நிக்ரகத்துக்கு ஆயுதப் படை அத்தியாவசியம். ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். சுதர்சனர் உக்கிர வடிவினர். மகாவிஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பாகக் கூறுவார்கள். நாராயணனே சக்கர ரூபமாக உள்ளார் என்பது ஸம்ஹிதை.

 
பஞ்சாங்கம் பார்க்கலாமா?! PDF Print E-mail

கிராமங்களில் உள்ள மனிதர்களுக்கு நல்ல நாள், நல்ல நேரம் ஆகியவற்றை அறிந்துகொள்வதில் கிராமக் கோயில் பூஜாரிகள் உதவ வேண்டும்.  எனவே பஞ்சாங்கம் என்ன என்பதையும் பங்சாங்கம் பார்ப்பது எப்படி என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள சில விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

 
சூரியாஷ்டகம் Sri Suryashtakam PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

Sri Surya bhagavan

கவிதை பாணியில் விளக்கம் தர முயன்றேன். ஆனால் சாதாரண நடையில் இதன் அர்த்தமே அழகாக அமைந்துவிட அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  சில சம்ஸ்க்ருத பதங்களை பொருள் வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். சாதாரணமாகப் படித்தாலே புரிந்துகொள்ளும் வகையில்.
கண்கண்ட தெய்வம் என போற்றும் சூரியபகவானைப் போற்றி அமைந்த இந்த அஷ்டகம் நல்லன எல்லாம் அருளும். மன நிம்மதி அளிக்கும். பலன் பெற இறையருள் துணை செய்யட்டும்.
 
A Lesson From Ramayana :: Specially for young couple... PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

Namaste.
First of all, I would like to introduce myself. I hail from a small town Senkottai, in the district of Tirunelveli where the sacred river Tamirabarani flows.. Many Tamil scholars and freedom fighters have come from this district. I have therefore been brought up with the taste for literature and passion towards the Nation.

Indian literature is very ancient and so is our culture. This goes to the extent of being unable to decide whether Tamil or Sanskrit is the older. It is believed that both these languages originated from the 'Damaru' in Tamil 'Udukkai', of lord Shiva. Both Tamil and Sanskrit are inter related right from the early days.

 
காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்) PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு... ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி... என்பதாக! இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக!

 
Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை PDF Print E-mail
Written by செங்கோட்டை ஸ்ரீராம்   

ஸ்ரீலக்ஷ்மி

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3

திருவடி சரணம்

  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works
  • Alwargals history and their works

கவனத்துக்கு

ஆவணி-கோவில் விசேஷங்கள்

ஆவணி 13 (ஆக.29) - திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உற்ஸவ ஆரம்பம்; ஆவ.16 (செப்.1) ஆலயங்களில் கோகுலாஷ்டமி உற்ஸவ ஆரம்பம்; ஆவ.22 (செப்.7) திருச்செந்தூர் கோவிலில் ரதம்; ஆவ.26 (செப்.11) திருக்குறுங்குடி நம்பி கோவிலில் உறியடி உற்ஸவம்.

திருமால் தரிசனம்

93_sthlasayanaperumal_thirukkadalmallai.gif

Advertisement

Featured Links:
புத்தகத் தேடலுக்கு...
Viruba dot com புத்தகம் அறிமுகம், புத்தக விமரிசனங்கள், எழுத்தாளர்களின் குறிப்புகள் என அனைத்தும் அடங்கிய தளம்... விரூபா
பூஜை காரியங்களுக்கு...
கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்ரஹ ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள், பூஜை மற்றும் சுப காரியங்கள் வைதீக முறையில் நடத்தித் தரப்படும்... (சென்னை நகரில் மட்டும்) தொடர்புக்கு- அ.ரங்கநாத ஐயங்கார், மயிலாப்பூர், சென்னை-4. செல்:94446 96480
ஜோதிட ஆலோசனைக்கு...
உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமைய, குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்க, நல்ல வாழ்க்கைத் துணை அமைய ஜோதிட ஆலோசனைக்கு அணுகவும்... ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார், ஈஸ்வரி பிளாட்ஸ், பு.எண்:26, முண்டககண்ணி அம்மன் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை 044-24980898 /98402 96463
Banner
© 2010 prabandham.com Powered by Joomla!